நயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு வள்ளி சேனா சமேத சுப்ரமணியப் பெருமான் தேவஸ்தான பத்தாம் நாள் பகல் இரதோற்சவ திருவிழாவின் பச்சை சாத்து அழகாக பச்சை இலைகள் , இதழ்களால் அலங்கரிக்கப்பட்டு ஆடி அசைந்து அரோகராக் கோசம் முழங்க தனது இருப்பிடத்தை அடைந்த சுப்ரமணியப் பெருமான்.
படங்கள் : நயினை எம் குமரன் அவர்கள்
நன்றி.
முருகப்பெருமான் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,
முருகப்பெருமான் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,