நயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு வள்ளி சேனா சமேத சுப்ரமணியப் பெருமான் தேவஸ்தான ஆறாம் நாள் பகல் திருவிழா அழகிய குதிரை வாகனத்தில் ஏறி வள்ளி சேனா சமேதரராய் அடியவர்கள் துயர் தீர்த்து திருவருள் பாலித்த சுப்ரமணியப் பெருமான்.
படங்கள் : நயினை எம் குமரன் அவர்கள்
நன்றி.
முருகப்பெருமான் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,
முருகப்பெருமான் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,