நயினாதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மங்களேஸ்வரி பொன்னுத்துரை அவர்கள் 25-02-2015 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சதாசிவம், கனகம்மா தம்பதிகளின் ஏகப் புத்திரியும், கதிரேசு செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை(அதிபர்- புகையிரத நிலையம்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற அன்பழகன்(கிராம அலுவலர்), மாலினி(ஜெர்மனி), பிரியதர்ஷனி(பிரான்ஸ்), அன்பரசன்(முகாமைத்துவ உதவியாளர்- வலயக்கல்வி அலுவலகம், வேலணை), யசோதினி(ஆசிரியை- நாகபூஷணி வித்தியாலயம், நயினாதீவு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சித்திரா, அலெக்ஸாண்டர் பிளமிங்(ஜெர்மனி), வைகுந்தவாசன்(பிரான்ஸ்), கேதீஸ்வரி(ஆசிரியை- ஸ்ரீ சுப்பிரமணிய மகளிர் மகாவித்தியாலயம், புங்குடுதீவு), கோபாலசிவம்(பிரபல வர்த்தகர்- நயினாதீவு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வராகி, லக்ஷி, பவிந்தன், சஜிதன், சாம்பவி, ஹரீசன், கவிசன், விதுசன், ஹர்சனா, கம்சனா, ரம்மியா, சஜிகாந் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-03-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நயினாதீவு சல்லிவரவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நயினாதீவு நாகபூசணி அம்பாளை வேண்டுகின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்
கோபாலசிவம் — இலங்கை
தொலைபேசி: +94213201456
சுதா — இலங்கை
செல்லிடப்பேசி: +94774203778
யசோ — இலங்கை
செல்லிடப்பேசி: +94779044172
-- — இலங்கை
தொலைபேசி: +94215618207
அன்பரசன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770455388
அலெக்ஸ் — ஜெர்மனி
தொலைபேசி: +495641742028
வைகுந்தவாசன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33143025303
நன்றி.
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி.