நயினாதீவு 5 வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் யாழ் கொட்டடியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பழனிவேல் ஜெயலட்சுமி அவர்கள் 04/08/2021 செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் இன்று இறைவனடி சேர்ந்தார்.
இறுதி கிரியைகள் நாளை 05.08.2021 அவரது இல்லத்தில் 12 மணிக்கு இடம்பெற்று 02 மணியளவில் வில்லூன்றி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
நன்றி.
நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நட்சத்திரச் செய்தி.